ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராகப் பிறப்பித்த உத்தரவு காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழு கடும் சிக்கலில் சிக்கியுள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வரித் திருத்தங்கள் மூலம் வருமானம் கிடைக்கும் வரை மேலும்...
2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது. 339 உள்ளாட்சி அமைப்புகளுக்கு 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக்...
2022ஆம் ஆண்டில் ஏற்றுமதியிலிருந்து பெறப்பட்ட வருமானம் முதன்முறையாக வருடத்திற்கு 13 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இது 2021 இல் பதிவுசெய்யப்பட்ட முன்னைய உயர்வை விட 4.9% அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை...
'வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது. வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...
வசந்த முதலிகே விடுதலை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் உத்தரவின் பேரில் வசந்த முதலிகே...