எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்திற்கு தனது விஜயத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய...
யாழ்ப்பாணம் பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு செய்யாமல்...
வடக்கில் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் என அடையாளம் காணப்பட்ட 100 ஏக்கர் காணிகளை ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மாவட்டச்...
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் ஒரு பிளவு தோன்றியுள்ளது. இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை 2023 பெப்ரவரி 8 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது ஒரு நடைமுறை நடவடிக்கை என ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனவே 2023...