Thursday, March 28, 2024

Latest Posts

வடக்கில் இராணுவத்திட்டம் கேட்காமல் காணிகளை வழங்க வேண்டாம் – சரத்

யாழ்ப்பாணம் பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்யாமல் காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.