உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பலமான முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது உள்ளுராட்சி பிரதிநிதிகளிடம் இன்று (25) அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலைநாட்டு பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
கம்பளை - கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து பண வைப்பு இயந்திரமொன்றை சிலர் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முகமூடி அணிந்த நான்கு பேர் வேனில் வந்து இயந்திரத்தை ஏற்றியுள்ளனர்.
வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரை...
1. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மருந்து, நெல் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு பயன்படுத்த திறைசேரிக்கு அதன் செயற்பாட்டு உபரியில் இருந்து 03 பில்லியன் ரூபாவை தொழிலாளர் மற்றும்...
தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமையாளர் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தேர்தலுக்கு...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று கொழும்பு மோதர காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.
பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன. கணவனின் இழப்புக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும்...