அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்து திரும்பியதை அடுத்து அவசர...
யாழ். மாநகர சபையின் தலைவராக, முன்னாள் தலைவர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியாகியது.
யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான...
இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், கடினமான காலங்களில் இலங்கையுடன் இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே தனது பயணத்தின் முதன்மை நோக்கம் என்கிறார். மேலும் இலங்கை முன்னேறுவதற்கான வழியை IMF க்கு இந்தியா...
நுவரெலியா - நானுஓயா பிரதேசத்தில் இன்று (20) இரவு வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று, வேனும் ஒன்றுடன் மோதி இந்த விபத்து...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(20) இடம்பெற்றது.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன்,இலங்கையின் ஒட்டுமொத்த...