நுவரெலியா – நானுஓயா பிரதேசத்தில் இன்று (20) இரவு வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று, வேனும் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வாகன விபத்தில் : 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
N.S
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2023/01/326423267_1048399326550501_5535144473567602372_n.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2023/01/326658333_3031987383760478_2092596556511393813_n.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2023/01/326300353_527789439323598_407079314005341565_n.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2023/01/323443721_1147180565999466_6893316505876994659_n.jpg)