குருநாகல் மாநகர சபையின் மேயராக கடமையாற்றிய துஷார சஞ்சீவ விதாரண, டிசம்பர் 31ஆம் திகதி முதல் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கர்ணாகொட கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல்...
இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் 12.00 மணியுடன்...
உலக புகழ்பெற்ற Michelin நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்துகிறது. பிரான்சை தளமாகக் கொண்ட பிரெஞ்சு சர்வதேச டயர் உற்பத்தி நிறுவனம் Michelin ஆகும்.
பிரிட்ஜ்ஸ்டோனுக்குப் பின்னால் உலகின் இரண்டாவது பெரிய டயர் உற்பத்தியாளர்...
ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகரசபைக்கான வேட்புமனுக்களை இன்று (21) கையளித்துள்ளதுடன், அவர்கள் முன்வைத்துள்ள குழுவில் இருந்து மேயர் வேட்பாளர் ஒருவரை அக்கட்சி நியமிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் கொழும்பு மேயர்...
இலங்கை ஒரு ஜனநாயக நாடுதானா என்பதை உலகம் அவதானிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் எதிரணியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தற்போது நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறையில் நேரடியாகத்...