1. தேர்தலை நடத்துவது தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்க உள்ளாட்சித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கிறது. தேர்தலுக்கு மானியம் ஒதுக்க முடியாதா என்பதை திறைசேரி இன்னும்...
இன்றைய தினம் சில அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
அதில் பெண் ஒருவருக்கும் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் அமைச்சு...
மினுவாங்கொட பிரதேசத்தில் பெண்ணொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டிற்கும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடை, யாகொடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி...
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாளை (19) விவாதிப்பதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (18) தீர்மானித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக அமையாது என்ற சரத்து ஒன்றை...
உக்ரைன் தலைநகர் கீவ்-ல், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளார்.
ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையொன்றுக்கு அருகே ஹெலிகாப்டர்...