Tag: Tamil

Browse our exclusive articles!

யாழ். மாநகர மேயர் வேட்பாளராக வித்தியாதரனை களமிறக்குகின்றது தமிழரசுக் கட்சி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் 'காலைக்கதிர்' நாளிதழின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து...

‘ஹெலிகாப்டர்’ கூட்டணியில் இருந்து விலகுகிறது சு.க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சுதந்திர மக்கள் கூட்டமைப்பிலிருந்து’ விலகத் தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள...

ஜெய்சங்கரின் இலங்கைப் பயணத்தின் பல தீர்மானமிக்க முடிவுகள் வெளியாகும் ; இந்திய ஊடகங்கள் செய்தி வெளியீடு!

இந்திய வெளிவிவகார அமைச்சர், எஸ். ஜெய்சங்கரின் கொழும்பு விஜயத்தின் போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியாவின் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என இந்திய ஊடகங்கள் கருத்து...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 16.01.2023

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, "13வது திருத்தத்தை அடுத்த சில வருடங்களுக்குள் முழுமையாக அமுல்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்" என்று கூறுகிறார். மேலும் அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் சமூக நீதி...

அடுத்த சில வருடங்களுக்குள் 13ஐ முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை ; ஜனாதிபதி யாழில் உறுதி!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் சில வருடங்களுக்குள் முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஜன. 15) நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் அரச...

Popular

மனோகரனின் தந்தை டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் நீதி கிடைக்காமல் உயிரிழந்தார்

2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் இலங்கையின் சிறப்புப் படையினரால் (STF) படுகொலை...

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர் காலமானார்

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர் ஹரோல்ட் டென்னிஸ் பேர்ட் இறந்துவிட்டதாக செய்திகள்...

இன்றைய வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...

தூங்கும் போது மூச்சு அடைப்பதாக கூறியும் பிணை இல்லை!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, கொழும்பு...

Subscribe

spot_imgspot_img