மத விரோத செயல்களில் ஈடுபடும் பிக்குகள் பற்றி நாயக்க தேரர்களுக்கு தெரியப்படுத்தவும், தேவைப்படும் போது அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் புதிய பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க...
1. பங்களாதேஷின் மத்திய வங்கி நாட்டிலுள்ள வங்கிகள், Asian Clearing Unuon அமைப்பு மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதைத் தடை செய்கிறது. ACU, உள்-பிராந்திய பரிவர்த்தனைகளுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டணங்களைத் தீர்க்க,...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். குற்றச்சாட்டுகள் "முழுமையான முட்டாள்தனம்" என்று வலியுறுத்துகிறார்.விகாரைகளில் புதிய...
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ. ஜி. யு.நிஷாந்த ஆலையின் தாங்கி அமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு...
தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மக்கள் மீது வரியை சுமத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27) கொழும்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு...