"அரச மிலேச்சத்தனத்தைத் தோற்கடிக்க முன் வருவோம். தற்போதைய அரசாங்கம் மக்கள் அதிகாரத்திற்கு, மனித சமூகத்திற்கு, மனித ஒன்றுகூடல்களுக்கு, இளைய தலைமுறையின் ஒன்றிணைவுகளுக்கு பயப்படும் கோழைத்தனமான அரசாங்கம் எனவும், பாதுகாப்புப் படையினரை புடை சூழ்ந்து,...
தேர்தல் பிற்போடப்படும் முயற்சிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளன.
இதில் தேசிய மக்கள் சக்தி தவிர எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் விடுவித்து கொழும்பு மேல்...
தற்போது இலங்கை வந்துள்ள நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத்துடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மொஹமட் நஷீத்துடன் இணைந்து ஜனாதிபதியின்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சமர்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான அலவ்வ பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் முதல் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நேற்று (11) இடம்பெற்ற நிலையில், வரவு...