கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும், அடுத்த வருடம் நாட்டிற்கு பாரிய டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் தாம் நம்புவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
“மக்கள் நிவாரணம்...
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வில் வடக்கு கிழக்கு மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி 37 புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர்களின் விபரம்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பசில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்கள் இன்று...
இலங்கையின் பிரபல நடிகை தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியத்த உயனவுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி...
கர்ப்பிணி தாய்மார்கள் இன்றும் கரடு முரடாண பாதைகளில் கொழுந்து ஏற்றிச் செல்லும் லொறிகளில் வைத்தியசாலைக்கு செல்லும் அவலம் இன்னும் ஆங்காங்கே தொடர்வதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...