இவ்வருடம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாவிட்டால், இலங்கை மின்சார சபைக்கு கிட்டத்தட்ட ரூ. 230 பில்லியன் நஷ்டத்தை எதிர்நோக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தை...
எரிசக்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலுக்கு அரசாங்கம் பணம் செலுத்தத் தவறியதன் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் ஒரு கச்சா எண்ணெய் தாங்கி நங்கூரமிடப்பட்டுள்ளது...
கல்பிட்டி உச்சமுனி தீவில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சுற்றுலா சேவைகள் அதிகார சபையுடன் கடந்த 11ஆம் திகதி ஒப்பந்தம் செய்துள்ளது.
2000ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் அளித்த...
ஜூன் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள ராணி எலிசபெத்தின் நான்குன் பிளாட்டினம் ஜூப்ளி விழாவில் சிறப்புப் பாத்திரத்திற்காக 260 வருட பழமையான ராயல் கோல்ட் ஸ்டேட் தங்கமுலாம் இடப்பட்ட வாகனம் தயார்நிலையில் உள்ளது...
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதன் மூலம் நாடு எதிர்பார்க்கும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டுக்கு...