பிரதமர் பதவியை ஏற்க ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சமகி ஜன பலவேக எம்.பி.க்கள் குழுவும் அவரைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான அனைத்துக் கட்சிகளுடனும் இது...
இன்று நள்ளிரவுக்குள் எரிபொருளை விநியோகிக்கும் திட்டம் இல்லை என்றால் அது கொள்கலன் போக்குவரத்தை நேரடியாக பாதிக்கும் என அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் (AIUCTOA) இன்று தெரிவித்துள்ளது.
AIUCTOA தலைவர்,...
நாளைய தினம் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டால், எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு நேரம் ஐந்து மணிநேரமாக அதிகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
நாளைய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
அதன்படி இன்று இரவு 09.00 மணிக்கு விசேட அறிக்கை ஒளிபரப்பாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா...