1. தேசிய டீசல் மற்றும் பெற்றோல் நுகர்வு 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 2022 இன் பகுதியுடன் ஒப்பிடும்போது ஆண்டின் முதல் சில மாதங்களில் தினசரி எரிபொருள்...
லிந்துலை ஹென்போல்ட் மைதானத்தில் இடம்பெற்ற 'தி லெஜன்ட்ஸ்'மென்பந்து கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை லிப்பக்கலை கலைஒளி அணி வென்றது.
இரண்டாம் இடத்தை மெராயா எம்சிசி அணியும் மூன்றாம் இடத்தை மெராயா நகர அணியும் பெற்றனர்.
தொடரின் சிறந்த...
1. 2004 சுனாமியின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த அனர்த்த முகாமைத்துவ மையம் அழைப்பு விடுத்துள்ளது.
2....
1. ஜனாதிபதி நிதியத்தின் கீழ் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி டிசம்பர் 30, 2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2. ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க 'தனிப்பட்ட' காரணங்களை காட்டி...
260 பொலிஸ் நிலையங்களுக்கு புதிய பொலிஸ் பொறுப்பாளர்களை நியமித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த இடமாற்றங்கள் குறித்து அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் தற்போது பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம்...