1. சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புனிதப் பல்லக்கு கண்காட்சியை நடத்துமாறு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
2. கட்டுமானத் துறை...
பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான நோக்கத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரும் இதுவரை சந்தேகநபராக...
1. SLPP உள்ளூர் தேர்தலின் புதிய சின்னத்துடன் புதிய கூட்டணியில் போட்டியிடும் எனவும் சின்னம் பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்....
நாட்டின் ன் பிள்ளைகளின் கல்விக்காக தம்மிக்க பெரேராவின் நோக்கத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் DP கல்வித் திட்டத்தின் கீழ் சமீபத்தில் DP Coding School நிகழ்ச்சித்திட்டத்தின் திறப்பு விழா டிசம்பர் 16 ஆம் திகதி...
மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்பில் பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள 122...