கிழக்கு மாகாணத்தில் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்களின் பிள்ளைகள் மற்றும் கணவன்மார்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியக்கோரி அவர்களின் பெற்றோர்கள் மற்றும் மனைவிகள் அடங்கிய குழுவினர் இன்று (17) கொழும்பில் உள்ள...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (15) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று (15) இரவு 10.00 மணி முதல் நாளை (16)...
இலங்கை நாசமாக்கிய ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி...
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (10) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்
இதன்படி,...
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட தொகையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதிவாளர் நாயகம் வழங்கிய ஆஜராகாத சான்றிதழின் அடிப்படையில் காணாமல்...