ஓய்வூதியம் பெற்றுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்கள் வரை சம்பளம் இல்லாத விடுமுறை அறிவிப்பு
ஓய்வூதியம் பெற்ற அரசு அலுவலர்களுக்கு பணி மூப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உள்ளூர் விடுப்பு வழங்குவது...
2021 சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (05) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய பரீட்சை ஆணையாளர் நாயகம்...
பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தல்கஸ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள நகருக்கு சென்றுவிட்டு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை மீள ஆராய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல குறிப்பிடுகின்றார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு...
நிரந்தர அமைச்சரவை நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ள பெயர் பட்டியலில் உள்ள பெயர்கள் சிலவற்றுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அது தொடர்பிலான ஆட்சேபனைகளும்...