நாளை (03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (04) அதிகாலை 2 மணி வரை பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...
இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதத்தின் மீதான பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆற்றிய உரை வருமாறு,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற பழமொழியை நினைவுபடுத்துவதுடன் நாட்டுக்குத் தேவையான இத்தருணத்தில் ஒற்றுமையை வலியுறுத்தி இடைக்கால...
கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற குழப்பமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம்...
தற்போது அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் கடனை செலுத்துவதற்கு போதிய வருமானத்தை ஈட்ட முடியாமல் பல இலங்கையர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதன் விளைவாக, இலங்கை கடன் தகவல் பணியகத்தில் (CRIB) 8.5...
பெல்மடுல்ல, பம்பரபொடுவ, மாரப்பன ஆகிய பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் பிரிவு தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி குழுவிலிருந்து 65 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,...