வியத்மகவுக்கான டிக்கெட் வழங்கல் ஆரம்பம்: ஜயந்த டி சில்வா பதவி விலகல்!
தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக இருந்த ஜெயந்த டி சில்வா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மாறாக, மூத்த பேராசிரியர் என். டி....
முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான...
மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் ஜனாதிபதி அலுவலகம் மீண்டும் செயல்படத் தொடங்கும்.ஜனாதிபதி செயலகம் இன்று முதல் மீண்டும் கடமைகளுக்காக திறக்கப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவு வாயிலை மறித்த...
பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.
“மறுநாள் பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி செயலகம் கையளிக்கப்படும் என...
மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை (திங்கட்கிழமை) முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார் .
போராட்டக்காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த கதவுகள்...