Tag: இலங்கை

Browse our exclusive articles!

பல பக்கங்களில் இருந்தும் குறி வைக்கப்பட்ட றோயல் பீச் சமன்!

கொஸ்கொட சுஜீ, தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் 'றோயல் பீச் சமன்' மீது தாக்குதல் நடத்துவதற்கு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான உரகஹா மைக்கேலுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. அதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு...

புதிய களனி பாலத்திற்கு பூட்டு

அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக புதிய களனி பாலத்தை மூன்று கட்டங்களாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் இன்று (01) இரவு 9 மணி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி...

இருளை ஒளியால் வெல்வோம் – சஜித் தீபாவளி வாழ்த்து

இருளை ஒளியால் வெல்ல வேண்டும்,தீமையை நன்மையால் வெல்ல வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் புறக்கணிப்பைக் களைய வேண்டும் என்ற நம்பிக்கையை ஒளியின் திருநாளான தீபாவளிக் கொண்டாட்டம் நம் அனைவருக்கும் கொண்டு வரும் நம்பிக்கைச்...

டொலர் உழைக்க மாம்பழம் திட்டம்

இலங்கைக்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் புதிய வேலைத்திட்டமாக, ஏற்றுமதிக்காக பழங்கள் பயிரிடப்படும் கிராமங்களை விரிவுபடுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் கீழ் மாத்தளை மினிபே 3 மற்றும் 4 விவசாயக் குடியேற்றங்களில்...

ஒரு கோடி லஞ்சம் வாங்கிய முக்கிய புள்ளி உள்ளிட்ட மூவர் கைது

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே உள்ளிட்ட மூவர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (10) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலதிபரிடம் ஒரு...

Popular

குருக்கள்மடம் முஸ்லிம்களுக்கு நீதி

குருக்கள்மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியைப் பெற்றுக்...

பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

பாதாள உலகக் கும்பல் தலைவன் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின்...

மனோ எம்பிக்கு முக்கிய அமைச்சர் வழங்கிய உறுதி

“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள்...

சற்றுமுன் நிறைவேற்றப்பட்ட அதிரடி சட்டம்

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான...

Subscribe

spot_imgspot_img