Tag: இலங்கை

Browse our exclusive articles!

சமுர்த்தி உதவி திட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிப்பா?

" சமுர்த்தி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உதவி திட்டங்களில் இருந்து மலையக பெருந்தோட்ட மக்களின் பெயர்கள் வெட்டப்படுவதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இது உண்மை...

ஜூன் இறுதிக்குள் 50 புதிய கடவுச்சீட்டு மையங்கள்!

ஜூன் மாத இறுதிக்குள் கடவுச்சீட்டுகளை தாமதமின்றி பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டிற்காக 50 புதிய மையங்களை நிறுவும் அதேவேளை, இந்த வருட இறுதிக்குள் இ-பாஸ்போர்ட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். புகைப்படங்கள்...

திரிபோஷ உற்பத்திக்காக வரிச் சலுகை

திரிபோஷ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், சிலோன் திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சோளம் இறக்குமதிக்காக ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு அறவிடப்படும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 20.05.2023

டிஜிட்டல் தளங்களில் இயங்கும் ஒன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபையானது நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

சத்தியமூர்த்தியின் நியமனத்திற்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராகவும் நியமித்தமைக்கு எதிராக பலர் ஜனாதிபதியிடம்  ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். சிறந்த நிர்வாகியாக இருக்கலாம் மாகாணத்திற்குரிய அதிகாரத்தை மத்தியின் அதிகாரி கவனிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என...

Popular

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது என்றும், அவை அப்படியே தொடரும்...

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை...

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி...

Subscribe

spot_imgspot_img