Tag: இலங்கை

Browse our exclusive articles!

தமிழர் தாயகத்தில் இன்று நடைபெறும் முழுமையான முடக்கத்திற்கு நாடு கடந்த அரசாங்கம் ஆதரவு!

''ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழினத்திற்காக செயலாற்றுவதை நாடு கடந்த அரசாங்கம் வரவேற்பதுடன் தமிழர்களின் விடுதலைக்காக ஏனைய தமிழ் தேசிய சக்திகளும் இணைவது காலத்தின் கட்டாயம்” - என நாடு கடந்த...

கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவது “ஜனநாயக விரோதமானது”

கல்வியை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கைக்கு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது. கல்வி பொது உயர்தரப் பரீட்சை முடிவடைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள...

பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டவலுவற்றவை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கும் இடையிலான அரசியல் சமர் உக்கிரமடைந்துள்ளது. பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டவலுவற்றவை எனவும், அவை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படும் எனவும் சட்டத்துறை பேராசிரியரான...

TID இன் அழைப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தப்புல டி லிவேரா!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (TID) தன்னை அழைத்தமைக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல்...

கோட்டாபயவின் அரசாங்கத்தை வீழ்த்தியதன் பின்புலத்தில் பாரிய சதித்திட்டம்!

நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டதாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். “நாங்கள்...

Popular

மன்னாரில் ஏற்பட்ட பதற்றம்

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுரத்தின் பாரிய...

கொழும்பு கோட்டையில் தீ விபத்து

கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை வங்கி தலைமையகத்தின்...

15000 மாடுகள் இறக்குமதி மோசடி – ரேணுகா ஏகநாயக்க பதவி விலகல்

ரேணுகா ஏகநாயக்க தேசிய பொலிஸ் ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் தனது...

கடலில் மூழ்கி வியட்நாம் பெண் உயிரிழப்பு

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று...

Subscribe

spot_imgspot_img