குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட ஆதர்ஷா கரதன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவின் பேரில் தலா 500,000 ரூபா பெறுமதியான...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) தனது 56ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
அவர் ஜனவரி 12, 1967 இல் பிறந்தார். 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்த...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (SLRC) நவம்பர் மாதத்திற்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியமைக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தி நிலுவைத் தொகை ரூ. 5.5...
போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட...
1. இலங்கையின் உற்பத்தி (GDP) 2022 இல் 9.2% வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு மிக அதிகமான சரிவு இதுவாகும்.
2. வெளிவிவகார அமைச்சு கனேடிய உயர் ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைத்து,...