சுயாதீனமான 13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு பாராளுமன்றத்தில் பேசும் சந்தர்ப்பம் பறிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதியை நியமிக்கும் நடவடிக்கையில் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததாலா அல்லது பதின்மூன்று பேரைக் கண்டு அரசாங்கம் பயப்படுவதால்தானா என எதிர்க்கட்சித்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல கைதிகளையும் விடுவித்தல் ஆகிய தொனிப்பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இளைஞர் கூட்டணி மற்றும் பொதுசன நீதி கூட்டணி, தொழிற்சங்கங்கள்...
மிகவும் அசாதாரணமான நிகழ்வுகளில், லங்கா நிலக்கரி நிறுவனம் செப்டம்பர் 21 ஆம் திகதி, எரிசக்தி அமைச்சகத்திற்கு ஒரு மெட்ரிக் டன் ஒன்றுக்கு 355 அமெரிக்க டொலருக்கு நிலக்கரியை வாங்க சிபாரிசு செய்து கோரிக்கை...
1. IMF உடனான ஊழியர் மட்ட உடன்படிக்கையின் விவரங்களை சபையில் சமர்பிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல அழைப்பு விடுத்துள்ளார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடனாளிகளுடன் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவைப்படும்...
பாராளுமன்ற நிலத்தில் கஞ்சா தோட்டம் செய்ய பாராளுமன்றத்திற்கு யோசனை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெற்று நிலத்தில் மாதிரி கஞ்சா பயிர்ச்செய்கையை முன்னெடுக்கவும் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
சுற்றுலாத்துறை...