கடுவெல, பொமிரிய பிரதேசத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 30 கிலோ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 15 கிலோ ஐஸ் போதைப்பொருள், 14 கிலோ ஹாஷ்...
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (27) சனிக்கிழமை 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி நாளை சனிக்கிழமை மாலை 5 மணி...
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்றிரவு (25) அனுரகுமார திஸாநாயக்க இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனுரகுமார திஸாநாயக்க ஏப்ரல்...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் இம்முறை கொட்டகலை பொது மைதானத்தில் இடம்பெற உள்ளது.
இ.தொ.காவின் உயர்மட்ட குழு வியாழக்கிழமை தலைமை காரியாலயமான சௌமியபவனில் கூடி இந்த முடிவை எடுத்தது.
இந்தக் கூட்டத்தில்...
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி, இலங்கை வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் துணை அமைச்சர் சன் ஹையான் குழுவினரை சந்தித்தது.
இச்சந்திப்பில், தமிழ் முற்போக்கு...