Wednesday, May 22, 2024

Latest Posts

பாராளுமன்றத்தில்  அமைதியின்மை

மாத்தளை ரத்வத்தை பகுதியில் சில குடும்பங்கள் தோட்ட அதிகாரியினால் வெளியேற்றப்பட்டமைக்கு மலையக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், மனோ கணேசன் உள்ளிட்டோரும், பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷும் இந்த எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தோட்ட அதிகாரி உடன் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் சபையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.