அரசாங்கத்தை கைப்பற்றி நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண தயார் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“உலகில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய அரசுகளும் ஆட்சியாளர்களும் பதவி விலகுகிறார்கள்....
இலங்கைக்கு பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதில் இருந்த ஏகபோகத்தை அரசாங்கம் மாற்றி தற்போது எந்த நிறுவனத்திற்கும் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோ இன்று காலை முதல் பிரதமர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ச குடும்பத்தின் நேரடிப்...
“ஒரு நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று (29) கையளிக்கப்பட்டது.
செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட செயலணி உறுப்பினர்கள்...
போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜூலை 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.40 ஆக உயர்த்தும் அதேவேளையில் பஸ் கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய...