Friday, May 3, 2024

Latest Posts

“ஒரு நாடு, ஒரே சட்டம்” தயார் நிலையில்

“ஒரு நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று (29) கையளிக்கப்பட்டது.

செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட செயலணி உறுப்பினர்கள் இதற்கான நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.