மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
1.மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும்
2.பெட்ரோலியம் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகம்
3.மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள்...
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் மற்றும் எரிபொருள் வெளியீடுகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் இணையத்தளமொன்றை உருவாக்கியுள்ளது.
Ceylon Petroleum Storage Terminal Company (CPSTL) மற்றும்...
கொழும்பு காசில் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் நீரிழிவு நோயினால் கண்டறியப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கரையக்கூடிய இன்சுலின் வழங்கப்படாமையால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து நன்கொடையாளர்களிடமும் இன்சுலின் விநியோகம் செய்யுமாறு பணிவான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்து வைத்தியசாலையின்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் வர்த்தகர் தம்மிக்க பெரேராவிற்கும் இடையில் இன்று (08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் நாளை (09) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக நாம்...