Tag: தாக்குதல்

Browse our exclusive articles!

ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனைகளுடன் அரசை ஏற்க தயார் -லக்ஷ்மன் கிரியெல்ல

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்க தயார் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இதன்படி ஜனாதிபதி பதவி விலகினால் புதிய அரசாங்கத்தை அமைக்க...

அங்கொடையில் இராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு

அங்கொடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  அங்கொடை சந்தியில் இராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு வியாழன் வரை நீட்டிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும்.முன்னதாக புதன்கிழமை காலை 7.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என...

தலையில் சுட்டுக் கொல்லுமாறு இராணுவத்திற்கு கடுமையான உத்தரவு

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர் அல்லது சேதப்படுத்துபவர்களை சுட்டுக் கொல்லுமாறு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ராணுவத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது. நேற்றிரவு பல அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டு அவர்களது...

மஹிந்தவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பொதுமக்களால் நையபுடைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில்...

Popular

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்பற்ற...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 870 பேர் உயிருடன் மீட்பு

தீவைப் பாதிக்கும் அவசரகால சூழ்நிலை காரணமாக, இலங்கை விமானப்படையின் விமான நடவடிக்கைகளுக்கு...

Subscribe

spot_imgspot_img