இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும்.
இலங்கைக்கு அந்நிய...
அரசியலமைப்பின் சரத்து 41A(1)(f) இன் படி, அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு உறுப்பினரை நியமிப்பதற்கான விசேட கூட்டம் 2022 டிசம்பர் 8 வியாழன் அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை...
1. பாரிஸ் கிளப் கிரெடிட்டர் நேஷன்ஸ், இலங்கையின் கடன் மீதான 10 வருட கடன் தடைக்காலத்தையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான கடன் மறுசீரமைப்பையும் முன்மொழிகிறது என்று இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது....
1. Fitch நிறுவனம் இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணயக் கடன் மதிப்பீட்டை "CC" இலிருந்து "CCC" க்கு இரண்டு புள்ளிகளால் தரமிறக்குகிறது. அதிக வட்டிச் செலவுகள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (30) கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி...