புது வருட நாளில் கிழக்கு ஆளுநர் தொடங்கி வைத்த நல்லிணக்க திட்டம்!

Date:

2024 ஜனவரி 1 ஆம் திகதி 101 நலத்திட்டங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கி வைத்துள்ளார்.

அதில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாக வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்வதன் நோக்கமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் ரூ.1,00,000 ஒதுக்கீடு செய்துள்ளார்.

1.திருகோணமலை கோணேஸ்வர ஆலயம்

2.அம்பாறை புத்தங்கல பௌத்த விகாரை

3.திருகோணமலை பாலையூட்டு புனித லூர்து தேவாலயம்

4.காத்தான்குடியில் அல்-அக்ஸா பள்ளிவாசல்

மேற்கூறிய மத வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நிதி வழங்கி வைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலுக்கு ஆதரவாக மைத்திரி வருகை

அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...

இருளில் நடக்கும் ரணில் வழக்கு!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு தொடர்பான...

UNP விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணை...

திருத்தம் – ரணில் தொடர்பில் விசாரணை தொடர்கிறது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக...