அரச ஊழியர் ஒருவரின் அபூர்வ விடுமுறை கோரல் கடிதம்!

Date:

நாட்டில் தற்போது கேஸ், பால் மா, மண்ணெண்ணெய் போன்றவை பெற வரிசையில் நிற்கும் சகாப்தம் உருவாகி இருப்பது இரகசியமல்ல.

அதன்படி, கேஸ், பால் மா, மண்ணெண்ணெய் வாங்க மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.

இதனால் அர ஊழியர்களும், வரிசையில் காத்திருந்துடன் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறான அரச உத்தியோகத்தர் ஒருவர் அண்மையில் தனது நிறுவனத்தில் பால் மா மற்றும் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருப்பதற்காக விடுமுறை கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த கோரிக்கை அடங்கிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...