உயர்தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தடை!

Date:

2022ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2022 G.C.E A/Lகளுக்குத் தயாராகும் வகையில் அனைத்து பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகள் ஜனவரி 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும்.

இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...