அஹுங்கல்ல நகரில் துப்பாக்கிச் சூடு

Date:

இன்று (ஜனவரி 09) காலை அஹுங்கல்ல நகரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அஹுங்கல்ல சந்தியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், படுகாயமடைந்த ஒருவர் பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆவார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...

ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசியல் நியாயம்

-மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி...

மீண்டும் சந்தர்ப்பம் கோரும் மகிந்த ராஜபக்ச!

நாட்டின் மக்கள் தற்போது மிகவும் கடினமான வாழ்க்கை நிலையை எதிர்கொண்டு வருவதாகவும்,...

மழை தொடரும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...