Saturday, July 27, 2024

Latest Posts

பயங்கரவாத தடைச்சட்டம் இன்று பாராளுமன்றத்தத்தில் சமர்ப்பிப்பு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது, பின்னர் அது நிகழ்ச்சி நிரலில் இருந்து விலக்கப்பட்டது.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இன்று(10) பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் அறிவிப்பின் கீழ் இந்த சட்டமூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.