புது வருடத்தில் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகும் மைத்திரி அணி!

Date:

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு எதிர்வரும் 18ம் திகதிக்குப் பின்னர் ஆளும் அரசாங்கக் கூட்டணியில் இருந்து விலக உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்திற்கான பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகி ஜனாதிபதி தனது கொள்கை உரை நிகழ்த்திய பின்னர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் அரசாங்கத்தில் இருந்து வௌியேற உள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் மேலும் சில ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து வௌியேற உள்ளதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...