புது வருடத்தில் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகும் மைத்திரி அணி!

Date:

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு எதிர்வரும் 18ம் திகதிக்குப் பின்னர் ஆளும் அரசாங்கக் கூட்டணியில் இருந்து விலக உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்திற்கான பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகி ஜனாதிபதி தனது கொள்கை உரை நிகழ்த்திய பின்னர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் அரசாங்கத்தில் இருந்து வௌியேற உள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் மேலும் சில ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து வௌியேற உள்ளதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...