டுபாய் இளவரசருடன் முதலீட்டு சபை உறுப்பினர்கள் சந்திப்பு

Date:

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஷேக் மொஹமட் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் உள்ளிட்ட குழுவினர் கடந்த 13ஆம் திகதி இலங்கை முதலீட்டுச் சபை. பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அங்கு இளவரசர் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை வர்த்தகங்களை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி, சுரங்கம் மற்றும் விவசாய நிதியைப் பயன்படுத்தி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.  இதன்படி, சிறிய...

Lucky Baskhar திரில்லர் திரைப்படமும் NDB நிதி மோசடியும்!

தேசிய அபிவிருத்தி வங்கி National Development Bank (NDB) வெளியிட்டுள்ள தகவலின்படி,...

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகிறார்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை...