அரசு ஊழியர்களின் சம்பளத்தை இரண்டு தனித்தனி நாட்களில் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Date:

நிறைவேற்று அதிகாரமற்ற அரச ஊழியர்களின் சம்பளத்தை குறித்த திகதியிலும் நிறைவேற்று அதிகாரமுள்ள அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தையும் குறித்த திகதிக்கு பல நாட்களுக்குப் பின்னரும் வழங்க பொது திறைசேரி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனவரி முதல் அடுத்த சில மாதங்களுக்கான செலவுகளை நிர்வகிப்பதற்காக அரசாங்கத்தின் பணப்புழக்க வரம்புகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டதுடன், இன்றைய (17) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டின் போது வெளிப்படுத்தப்பட்டது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...