அரசு ஊழியர்களின் சம்பளத்தை இரண்டு தனித்தனி நாட்களில் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Date:

நிறைவேற்று அதிகாரமற்ற அரச ஊழியர்களின் சம்பளத்தை குறித்த திகதியிலும் நிறைவேற்று அதிகாரமுள்ள அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தையும் குறித்த திகதிக்கு பல நாட்களுக்குப் பின்னரும் வழங்க பொது திறைசேரி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனவரி முதல் அடுத்த சில மாதங்களுக்கான செலவுகளை நிர்வகிப்பதற்காக அரசாங்கத்தின் பணப்புழக்க வரம்புகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டதுடன், இன்றைய (17) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டின் போது வெளிப்படுத்தப்பட்டது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...