முன்னாள் அரசாங்கத்தின் உயரதிகாரி விரைவில் கைது!

Date:

கடந்த அரசாங்க காலத்தில் உயர்மட்ட அரச அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மூலம் அவர் கைது செய்யப்படுவார் என அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அரச நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே, இந்த அதிகாரி கைது செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...