அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் திருட்டு – முழு ஏடிம் இயந்திரமும் அபேஸ்!

Date:

கம்பளை – கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து பண வைப்பு இயந்திரமொன்றை சிலர் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகமூடி அணிந்த நான்கு பேர் வேனில் வந்து இயந்திரத்தை ஏற்றியுள்ளனர்.

வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டி வைத்து இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் சாரதி கட்டி வைக்கப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்டுள்ளார்.

கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...