யோஷித விளக்கமறியலில்

Date:

பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (ஜனவரி 25) காலை பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், மாலையில் அவர் புதுக்கடை எண் 05 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை அடுத்த திங்கட்கிழமை (27) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...