கடத்தப்பட்ட மீனவர்களுடனான தொடர்பு துண்டிப்பு

Date:

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீன்பிடி கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது லோரன்சன் 4 இல் கடத்தப்பட்ட குழுவினர் இலங்கை அதிகாரிகளுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை எனவும் கடத்தல்காரர்கள் அரசாங்கத்திடம் எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை எனவும் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

ஜனவரி 12 ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பல், சீஷெல்ஸுக்கு வடக்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் கடத்தப்பட்டது.

கப்பலில் 6 இலங்கை மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், மீனவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு “அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது” என்று கஹவத்த உறுதியளித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....