தடுப்பூசி போடாதவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கவும்

Date:

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிப்பதை வரையறுத்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, போதுமான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்தல் வேண்டுமென வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் வினவிய போது, பொது இடங்களுக்கு பிரவேசித்தல், முழுமையாக தடுப்பூசி ஏற்றல், தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வயதெல்லை மற்றும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடுவதற்கான வரையறைகள் தொடர்பில் விரைவில் பரிந்துரைகள் வௌியிடப்படுமென அவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...