பாரிஸ் கிளப் இலங்கைக்கான கடன் உத்தரவாதங்களை வழங்கியது!

Date:

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்புதலை ஆதரிப்பதற்கு தேவையான நிதி உத்தரவாதங்களை கடன் வழங்கும் நாடுகளுக்கு பாரிஸ் கிளப் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) இதனைத் தெரிவித்துள்ளது.

பரிஸ் கிளப் உறுப்பினர்கள், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் குறிக்கோளுடன் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவும் இந்தியாவும் நிதியுதவி உத்தரவாதங்களை வழங்குவதற்கு தங்கள் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் தெரிவித்துள்ளன.

IMF இலிருந்து $2.9 பில்லியன் கடனை இலங்கை பெற இந்த உத்தரவாதங்கள் முக்கியமானவை.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல வில்லன் நடிகர் மறைவு

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்...

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை...

14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில்...

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...