இலங்கை திருமதி அழகி பட்டத்தை இழக்கும் புஷ்பிகா சில்வா !

Date:

திருமதி புஷ்பிகா டி சில்வா வென்ற மிஸ் ஸ்ரீலங்கா அழகி பட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய இலங்கை திருமதி அழகிப் போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.


புஷ்பிகா டி சில்வாவின் உள்ளூர் பிரதிநிதியாகச் செயற்படும் மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் பொறுப்பாளர் சந்திமால் ஜயசிங்க, அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இன்று (08) முதல் இலங்கையின் திருமதி ஆழகி ‘உள்ளூர் அல்லது சர்வதேச ரீதியில் ‘ அந்த பட்டத்தை இழப்பார் என அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். 


அண்மையில் இலங்கை திருமதி அழகி ஏற்பாட்டுக் குழுவிற்கு எதிராக புஷ்பிகா டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReplyForward

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...