ஜனாதிபதி நாடு திரும்பினார்

0
246

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

அதன்படி நேற்று (10) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை UL-309 விமானம் மூலம் ஜனாதிபதி வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9-10 ஆம் திகதிகளில் இடம்பெற்றதுடன், பிரதான உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here