உயர் நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்யும் தேர்தல் ஆணைக்குழு!

Date:

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்துவதற்கு தயாராகும் போது எதிர்நோக்கும் சிரமங்களை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் விசேட மனுவை தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

போதிய நிதி இல்லாமை, போக்குவரத்துக்கு போதிய எரிபொருள் விநியோகம் இல்லாமை, அரசாங்க அச்சகத்தால் வாக்குச் சீட்டுகளை அச்சிட இயலாமை மற்றும் பல பிரச்சினைகள் தேர்தல் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருப்பதாக தேர்தல் ஆணையம் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அசோக ரன்வல விபத்தில் சிக்கினார்

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி,...

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...